Posts

Showing posts from February, 2022

NIOS Class 12 Tamil guide

 NIOS Intext Questions Tamil - 304 Senior secondary - Class 12 பாலசரசுவதி எந்த ஊரைச் சார்ந்தவர்? பால சரஸ்வதி ஆடற்கலை வளர்த்த தஞ்சாவூரை சார்ந்தவர்.  ஆடற்கலை மும்மூர்த்திகள் யார்?  திருவாரூர் ஞானம் அம்மாள்ல, தஞ்சாவூர் பாலசரஸ்வதி, மதுராந்தகம் ஜெகதாம்பாள் ஆகியோரைஆடற்கலை மும்மூர்த்திகள் என்கிறோம்.  பால சரஸ்வதிக்கு பத்மபூஷன் பட்டம் அளித்தவர் யார்?  1977-ஆம் ஆண்டு அன்றைய குடியரசுத் தலைவர் பாலசரஸ்வதிக்கு பத்மபூஷன் பட்டம் அளித்தார். தமிழகத்தின் அடையாளச்சின்னம் எது? தமிழகத்தின் அடையாள சின்னமாக கோயிலின் கோபுரம் விளங்குகிறது. இசையை எத்தனை வகையாக வகைப்படுத்துவர்?  இசையை நாட்டுப்புற இசை, செவ்வியல் இசை என இரு வகைப்படுத்துவர். காவடிச்  சிந்து எந்த தெய்வ  வழிபாட்டின் அடிப்படையில் தோன்றியது? காவடிச்  சிந்து முருக வழிபாட்டின் அடிப்படையில் தோன்றியது? காவடிச் சிந்து என்றால் நமக்கு நினைவுக்கு வருபவர் யார்?  காவடிச் சிந்து என்றால் நமக்கு நினைவுக்கு அண்ணாமலை ரெட்டியார் அவர்கள்.  உலகின் பழமையான இசைவடிவம் கொண்ட பா எது? செவ்விசைப் பாடல்கள் உலகின் பழமையான இசைவ...

Thiruvalluvar University previous year Tamil question paper for first year

தமிழ் - I - CLT10 பகுதி அ (10×2=20 மதிப்பெண்கள்) அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதுக. 1. பாரத ஜனங்கள் எதனை அச்சம் தரும் பேய் என்று எண்ணி நெஞ்சம் அயர்வார்கள் ? 2. பாரதிதாசன் என்னுயிர் என்று குறிப்பிடுவது எதனை? 3. பழங்காலத்தில் பெண்கள் அணிந்தக் காதணிகள் யாவை? 4. மத வைராக்கியத்தை வெளிப்படுத்தும் பக்தி இலக்கியம் எது? 5 பாரதம் சிறுகதையில் அசாம் மாநில சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் யார்? 6. கொல்லிமலைத் தலைவனையும் அவனுடைய மலையின் பெயரையும் சுட்டுக. 7. வேப்பமரத்தில் நாற்காலிச் செய்தால் கிட்டும் பலன் குறித்து மாமனார் கூறியதை எழுதுக. 8. சேலத்தார் வண்டி சிறுகதையில் சிறுகதைத் தலைவனின் வீடு எப்படி அடையாளப் படுத்துவார்கள் ? 9.பெயர்ச்சொல் என்றால் என்ன? 10. பிறமொழிச் சொற்களை நீக்கி தமிழ்ச் சொல் இடுக.  வெள்ளிக்கிழமை மாலையில் கோவிலில் பூஜை செய்து விபூதி வழங்கினார்கள்.

Thiruvalluvar University previous year Tamil question paper

Thiruvalluvar University second year Tamil question paper June/July 2021 தமிழ் - II வினாத்தாள் Subject code: CLT20 பகுதி அ பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வரிகளில் விடையளிக்க. 1. திருநாவுக்கரசரின் இயற்பெயர் யாது? 2. மாணிக்கவாசகரின் சிறப்புப் பெயர்களில் இரண்டினைக் கூறு. 3. 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்றழைக்கப்படுபவர் யார்? 4. குலசேகர ஆழ்வாரின் வேறு பெயர்கள் யாவை? 5. நம்மாழ்வாரின் சிறப்புப் பெயர்களைச் சுட்டுக. 6. 'அழகர்கிள்ளை விடு தூது'வின் ஆசிரியர் யார்? 7. கடைத்திறப்பு பொருள் தருக. 8. ''முக்கூடல்'-பெயர்க்காரணம் யாது ? 9. இயேசு காவியத்தை இயற்றியவர் யார்? 10. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் யாது? பகுதி ஆ (5 ×5 = 25 மதிப்பெண்கள்) பின்வரும் வினாக்களுக்கும் ஒரு பக்க அளவில் விடை தருக. 11. (அ) திருநாவுக்கரசர் குறிப்பு வரைக. (அல்லது) (ஆ) மாணிக்கவாசகர் அதிசயமென்று குறிப்பிடுவன யாவை? 12. (அ) 'கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ'-என்ற பாடல் அடியின் பொருளை விவரிக்க. (அல்லது) (ஆ) குலசேகராழ்வாரின் பக்தி மேம்பாட்டை விளக்குக. 13. (அ) அழகரின் சிறப்பினைக் 'கிள்...