Posts

NIOS Class 12 Tamil guide

 NIOS Intext Questions Tamil - 304 Senior secondary - Class 12 பாலசரசுவதி எந்த ஊரைச் சார்ந்தவர்? பால சரஸ்வதி ஆடற்கலை வளர்த்த தஞ்சாவூரை சார்ந்தவர்.  ஆடற்கலை மும்மூர்த்திகள் யார்?  திருவாரூர் ஞானம் அம்மாள்ல, தஞ்சாவூர் பாலசரஸ்வதி, மதுராந்தகம் ஜெகதாம்பாள் ஆகியோரைஆடற்கலை மும்மூர்த்திகள் என்கிறோம்.  பால சரஸ்வதிக்கு பத்மபூஷன் பட்டம் அளித்தவர் யார்?  1977-ஆம் ஆண்டு அன்றைய குடியரசுத் தலைவர் பாலசரஸ்வதிக்கு பத்மபூஷன் பட்டம் அளித்தார். தமிழகத்தின் அடையாளச்சின்னம் எது? தமிழகத்தின் அடையாள சின்னமாக கோயிலின் கோபுரம் விளங்குகிறது. இசையை எத்தனை வகையாக வகைப்படுத்துவர்?  இசையை நாட்டுப்புற இசை, செவ்வியல் இசை என இரு வகைப்படுத்துவர். காவடிச்  சிந்து எந்த தெய்வ  வழிபாட்டின் அடிப்படையில் தோன்றியது? காவடிச்  சிந்து முருக வழிபாட்டின் அடிப்படையில் தோன்றியது? காவடிச் சிந்து என்றால் நமக்கு நினைவுக்கு வருபவர் யார்?  காவடிச் சிந்து என்றால் நமக்கு நினைவுக்கு அண்ணாமலை ரெட்டியார் அவர்கள்.  உலகின் பழமையான இசைவடிவம் கொண்ட பா எது? செவ்விசைப் பாடல்கள் உலகின் பழமையான இசைவ...

Thiruvalluvar University previous year Tamil question paper for first year

தமிழ் - I - CLT10 பகுதி அ (10×2=20 மதிப்பெண்கள்) அனைத்து வினாக்களுக்கும் விடை எழுதுக. 1. பாரத ஜனங்கள் எதனை அச்சம் தரும் பேய் என்று எண்ணி நெஞ்சம் அயர்வார்கள் ? 2. பாரதிதாசன் என்னுயிர் என்று குறிப்பிடுவது எதனை? 3. பழங்காலத்தில் பெண்கள் அணிந்தக் காதணிகள் யாவை? 4. மத வைராக்கியத்தை வெளிப்படுத்தும் பக்தி இலக்கியம் எது? 5 பாரதம் சிறுகதையில் அசாம் மாநில சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் யார்? 6. கொல்லிமலைத் தலைவனையும் அவனுடைய மலையின் பெயரையும் சுட்டுக. 7. வேப்பமரத்தில் நாற்காலிச் செய்தால் கிட்டும் பலன் குறித்து மாமனார் கூறியதை எழுதுக. 8. சேலத்தார் வண்டி சிறுகதையில் சிறுகதைத் தலைவனின் வீடு எப்படி அடையாளப் படுத்துவார்கள் ? 9.பெயர்ச்சொல் என்றால் என்ன? 10. பிறமொழிச் சொற்களை நீக்கி தமிழ்ச் சொல் இடுக.  வெள்ளிக்கிழமை மாலையில் கோவிலில் பூஜை செய்து விபூதி வழங்கினார்கள்.

Thiruvalluvar University previous year Tamil question paper

Thiruvalluvar University second year Tamil question paper June/July 2021 தமிழ் - II வினாத்தாள் Subject code: CLT20 பகுதி அ பின்வரும் வினாக்களுக்கு ஓரிரு வரிகளில் விடையளிக்க. 1. திருநாவுக்கரசரின் இயற்பெயர் யாது? 2. மாணிக்கவாசகரின் சிறப்புப் பெயர்களில் இரண்டினைக் கூறு. 3. 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்றழைக்கப்படுபவர் யார்? 4. குலசேகர ஆழ்வாரின் வேறு பெயர்கள் யாவை? 5. நம்மாழ்வாரின் சிறப்புப் பெயர்களைச் சுட்டுக. 6. 'அழகர்கிள்ளை விடு தூது'வின் ஆசிரியர் யார்? 7. கடைத்திறப்பு பொருள் தருக. 8. ''முக்கூடல்'-பெயர்க்காரணம் யாது ? 9. இயேசு காவியத்தை இயற்றியவர் யார்? 10. குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் யாது? பகுதி ஆ (5 ×5 = 25 மதிப்பெண்கள்) பின்வரும் வினாக்களுக்கும் ஒரு பக்க அளவில் விடை தருக. 11. (அ) திருநாவுக்கரசர் குறிப்பு வரைக. (அல்லது) (ஆ) மாணிக்கவாசகர் அதிசயமென்று குறிப்பிடுவன யாவை? 12. (அ) 'கற்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ'-என்ற பாடல் அடியின் பொருளை விவரிக்க. (அல்லது) (ஆ) குலசேகராழ்வாரின் பக்தி மேம்பாட்டை விளக்குக. 13. (அ) அழகரின் சிறப்பினைக் 'கிள்...

கப்பலோட்டிய தமிழன் - கட்டுரை

கட்டுரை - கப்பலோட்டிய தமிழன் - வ.வு. சிதம்பரம் பிள்ளை குறிப்பு சட்டகம் முன்னுரை பிறப்பு கல்வி திருமண வாழ்க்கை நாட்டுப்பற்று தண்டனை தமிழ் தொண்டு முடிவுரை முன்னுரை இந்திய விடுதலைக்காக போராடிய பல தியாகிகளுள் ஒருவர் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும் வ. வு. சிதம்பரனார் பற்இக்கட்டுரையில் காண்போம். பிறப்பு வ. உ. சிதம்பரனார் 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் உலகநாதப்பிள்ளைக்கும் பரமாயி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். கல்வியும் வாழ்வும் வ. உ. சிதம்பரம் முதலில் திண்ணைப்பள்ளிக் கூடத்தில் படித்தார்; பின்னர் இவரின் தந்தையார் இவருக்கெனவே உருவாக்கிய பள்ளியில் பயின்றார். இளமையில் விறுவிறுப்பாகவும் துடிப்பாகவும் இருந்தார். பல விளையாட்டுகளிலும் ஈடுபாடு கொண்டார். தமிழின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவராக விளங்கினார். பள்ளிக் கல்வியை முடித்தார். இவர் தந்தையாரின் முயற்சியால் ஒட்டப்பிடாரம் வட்டத்தில் அலவலகத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். இப்பணியில் சிதம்பரத்தால் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை. திருச்சிராப்பள்ளியில் சட்டம் பயின்றார். 1895 ஆம் ஆண்டில் வழக்கறிஞர் ஆனார். இவரின் பாட்டனார் வழக்...

The cat, partridge and the hare story - Panchatantra stories

Image
The cat, partridge and the hare story in Tamil கௌதாரி ஒன்று பெரிய புதரில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அதற்கு மிகவும் பசி எடுத்தது. அதனால் அது இரை தேடி மிக தூரமாக பறந்து சென்றது. அங்கு பச்சை பசேல் என்று வயல் ஒன்றனைக் கண்டது. வயலில் உள்ள நெற்கதிர்கள் வயிறு நிறையத் தின்றது. அங்கேயே அது தங்கிவிட்டது. நீண்ட நாளாகியும் கௌதாரி, புதருக்கு திரும்பவில்லை. எனவே, கௌதாரியின் புதரில் வெள்ளை முயல் ஒன்று வாழத் தொடங்கியது. அறுவடைக்காலம் முடிந்ததும், கௌதாரி தன் இருப்பிடத்திற்குத் திரும்பியது. அங்கு முயல் இருப்பதனைப் பார்த்து கோபம் கொண்டது. முயலிடம், 'இது என்னுடைய இடம், நீ வெளியே போ' என்று கடுமையாக கூறியது. 'நான் இந்த இடத்தில் பல நாட்களாக இருக்கிறேன். இந்த இடம் எனக்கே சொந்தம்' என்று கூறியது முயல். புதர் யாருக்கு உரியது என்பதனை முடிவு செய்ய, நாம் ஒரு நடுவரை தேர்ந்தெடுப்போம். அங்கு ஒரு வயதான பூனை ஒன்றனைக் கண்டன. அப்பூனை, உண்ட மயக்கத்தில் கண்மூடி உட்கார்ந்து இருந்தது. இவரிடம் கேட்போம், நமக்கு நீதி கிடைக்கும் என்று கௌதாரியும் முயலும் பேசிக் கொண்டன. இருவரும் பேசிக் கொண்ட...

Robinson Crusoe story

Image
Robinson Crusoe story in tamil ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த டானியல் டீஃபோ எழுதிய ராபின்சன் க்ருசோ என்ற புதினத்தின் கதை சுருக்கத்தை காண்போம். ராபின்சன் க்ரூசோ ஒரு தைரியமான இளைஞன். அவருக்கு சாகசங்கள் மிகவும் பிடிக்கும். அவருக்கு பத்தொன்பது வயதாக இருந்தபோது, அவர் தனது வீட்டை விட்டு வெளியேறி கடலில் பயணம் மேற்கொண்டார். ஒரு நாள், அவரது கப்பலை பெரிய புயல் தாக்கியதால் மூழ்கதொடங்கியது. பிறகு ராபின்சன் ஒரு தீவுக்கு நீந்தி சென்றான். அவன் மிகவும் சோர்வாக இருந்ததால், அவன் அப்படியே தூங்கிவிட்டான். அவர் விழித்து பார்த்த போது, அவருக்கு அருகில் ஒரு சிறிய நாய் இருப்பதைக் கண்டார். அவர்கள்  இருவரும் அந்த இடத்தில் தனியாக இருந்தனர். ராபின்சன் தீவை சுற்றி பார்த்தார், அப்போது அங்கு ஒரு உடைந்த கப்பலைக் கண்டார். அதிலிருந்து சில உணவு, துப்பாக்கிகள், ஆடைகள் மற்றும் கருவிகளை அவர் எடுத்து கொண்டார். பிறகு அந்த தீவில் ஒரு கூடாரம் கட்டினார். அவர் ஒரு மர சிலுவையில் அவர் அந்த தீவிற்கு வந்த நாளை குறித்தார். அதுவே அவருக்கு காலண்டரக அமைந்தது. தீவில், அவர் பல வகையான வெள்ளாடுகளையும் முயல்களையும் கண்டார், அதை அ...