Posts

Showing posts from January, 2022

கப்பலோட்டிய தமிழன் - கட்டுரை

கட்டுரை - கப்பலோட்டிய தமிழன் - வ.வு. சிதம்பரம் பிள்ளை குறிப்பு சட்டகம் முன்னுரை பிறப்பு கல்வி திருமண வாழ்க்கை நாட்டுப்பற்று தண்டனை தமிழ் தொண்டு முடிவுரை முன்னுரை இந்திய விடுதலைக்காக போராடிய பல தியாகிகளுள் ஒருவர் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும் வ. வு. சிதம்பரனார் பற்இக்கட்டுரையில் காண்போம். பிறப்பு வ. உ. சிதம்பரனார் 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் உலகநாதப்பிள்ளைக்கும் பரமாயி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். கல்வியும் வாழ்வும் வ. உ. சிதம்பரம் முதலில் திண்ணைப்பள்ளிக் கூடத்தில் படித்தார்; பின்னர் இவரின் தந்தையார் இவருக்கெனவே உருவாக்கிய பள்ளியில் பயின்றார். இளமையில் விறுவிறுப்பாகவும் துடிப்பாகவும் இருந்தார். பல விளையாட்டுகளிலும் ஈடுபாடு கொண்டார். தமிழின் மீதும் தீராப் பற்றுக் கொண்டவராக விளங்கினார். பள்ளிக் கல்வியை முடித்தார். இவர் தந்தையாரின் முயற்சியால் ஒட்டப்பிடாரம் வட்டத்தில் அலவலகத்தில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். இப்பணியில் சிதம்பரத்தால் தொடர்ந்து ஈடுபட முடியவில்லை. திருச்சிராப்பள்ளியில் சட்டம் பயின்றார். 1895 ஆம் ஆண்டில் வழக்கறிஞர் ஆனார். இவரின் பாட்டனார் வழக்...

The cat, partridge and the hare story - Panchatantra stories

Image
The cat, partridge and the hare story in Tamil கௌதாரி ஒன்று பெரிய புதரில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தது. ஒரு நாள் அதற்கு மிகவும் பசி எடுத்தது. அதனால் அது இரை தேடி மிக தூரமாக பறந்து சென்றது. அங்கு பச்சை பசேல் என்று வயல் ஒன்றனைக் கண்டது. வயலில் உள்ள நெற்கதிர்கள் வயிறு நிறையத் தின்றது. அங்கேயே அது தங்கிவிட்டது. நீண்ட நாளாகியும் கௌதாரி, புதருக்கு திரும்பவில்லை. எனவே, கௌதாரியின் புதரில் வெள்ளை முயல் ஒன்று வாழத் தொடங்கியது. அறுவடைக்காலம் முடிந்ததும், கௌதாரி தன் இருப்பிடத்திற்குத் திரும்பியது. அங்கு முயல் இருப்பதனைப் பார்த்து கோபம் கொண்டது. முயலிடம், 'இது என்னுடைய இடம், நீ வெளியே போ' என்று கடுமையாக கூறியது. 'நான் இந்த இடத்தில் பல நாட்களாக இருக்கிறேன். இந்த இடம் எனக்கே சொந்தம்' என்று கூறியது முயல். புதர் யாருக்கு உரியது என்பதனை முடிவு செய்ய, நாம் ஒரு நடுவரை தேர்ந்தெடுப்போம். அங்கு ஒரு வயதான பூனை ஒன்றனைக் கண்டன. அப்பூனை, உண்ட மயக்கத்தில் கண்மூடி உட்கார்ந்து இருந்தது. இவரிடம் கேட்போம், நமக்கு நீதி கிடைக்கும் என்று கௌதாரியும் முயலும் பேசிக் கொண்டன. இருவரும் பேசிக் கொண்ட...

Robinson Crusoe story

Image
Robinson Crusoe story in tamil ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த டானியல் டீஃபோ எழுதிய ராபின்சன் க்ருசோ என்ற புதினத்தின் கதை சுருக்கத்தை காண்போம். ராபின்சன் க்ரூசோ ஒரு தைரியமான இளைஞன். அவருக்கு சாகசங்கள் மிகவும் பிடிக்கும். அவருக்கு பத்தொன்பது வயதாக இருந்தபோது, அவர் தனது வீட்டை விட்டு வெளியேறி கடலில் பயணம் மேற்கொண்டார். ஒரு நாள், அவரது கப்பலை பெரிய புயல் தாக்கியதால் மூழ்கதொடங்கியது. பிறகு ராபின்சன் ஒரு தீவுக்கு நீந்தி சென்றான். அவன் மிகவும் சோர்வாக இருந்ததால், அவன் அப்படியே தூங்கிவிட்டான். அவர் விழித்து பார்த்த போது, அவருக்கு அருகில் ஒரு சிறிய நாய் இருப்பதைக் கண்டார். அவர்கள்  இருவரும் அந்த இடத்தில் தனியாக இருந்தனர். ராபின்சன் தீவை சுற்றி பார்த்தார், அப்போது அங்கு ஒரு உடைந்த கப்பலைக் கண்டார். அதிலிருந்து சில உணவு, துப்பாக்கிகள், ஆடைகள் மற்றும் கருவிகளை அவர் எடுத்து கொண்டார். பிறகு அந்த தீவில் ஒரு கூடாரம் கட்டினார். அவர் ஒரு மர சிலுவையில் அவர் அந்த தீவிற்கு வந்த நாளை குறித்தார். அதுவே அவருக்கு காலண்டரக அமைந்தது. தீவில், அவர் பல வகையான வெள்ளாடுகளையும் முயல்களையும் கண்டார், அதை அ...

இளமையில் கல்

இச்சிறுகதை கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் குறிஞ்சி கிராமத்திலுள்ள அலுவலகத்தில் அன்று கிராமசபைக்  கூட்டம். வீட்டிற்கு ஒருவர் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என்று தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிப்பைக் கேட்ட ராமமூர்த்தி, தம் கடையைப் பூட்டிவிட்டுக் கூட்டத்திற்குச் சென்றார். ஊராட்சி மன்ற தலைவர் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை வேற்றுப் பேசினார். சிறு தொழில் தொடங்குவதற்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்துப் பேசினார். இத்திட்டத்தின்கீழ் யார் யாருக்கெல்லாம் உதவித்தொகை வந்திருக்கிறதோ அவர்களின் பெயர்களைப் படித்தார். ராமமூர்த்தி தம்முடைய பெயர் வருகிறதா என ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், கடைசி வரை அவர் பெயர் வரவேயில்லை. ராமமூர்த்தி, தலைவரிடம் சென்றார். “ஐயா! எனக்கு ஏன் உதவித்தொகை  இல்லை? நானும் ஒரு ஏழை தான். ஒரு வேளை சாப்பாட்டுக்கே  மிகவும் கஷ்டப்படுகிறேன…..“ என்று கேட்டார். “யாருக்கெல்லாம் இந்த திட்டத்தின் மூலம் பண உதவி வேண்டுமோ, அவர்களுக்கான கூட்டம் பற்றி உங்களுக்கு தபால் மூலம் கூறி இருந்தோமே.! நீங்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை?“ என்றார் ...

காகமும் நாகமும்

Image
காகமும் நாகமும் ஒரு ஊரில் காகம் ஒன்று ஆலமரத்தில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. அப்போது அதற்கு பயங்கரமாக பசி எடுத்தது. அதனால் காகம் இரை தேடச் சென்றது. அப்போது திடீரென்று பாம்பு ஒன்று வந்து கூண்டில் உள்ள முட்டைகளை உடைத்தது. உடைந்த முட்டைகளை பார்த்த காகம் வருத்தம் அடைந்தது. பிறகு தனது நண்பன் ஓநாயிடம், "நண்பனே! அந்தக் கொடிய பாம்பை அழிப்பதற்கு ஒரு வழி சொல்" என்று கேட்டது. அதற்கு ஓநாய், "அரசியாரின் விலையுயர்ந்த பொருள் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து பாம்பு பொந்திற்குள் போட்டுவிடு" என்று கூறியது. "சரி! நீ சொன்னபடியே கொண்டுவந்து போடுகிறேன். அப்படிப் போட்டால் என்ன நடக்கும்?" என்று ஓநாயிடம் கேட்டது. அதற்கு ஓநாய், "முதலில் நீ கொண்டுவந்து போடு. அப்புறம் என்ன நடக்கிறது என்று பார்!" என்று கூறியது. அதற்காக காகம் அரண்மனைக்கு சென்றது. இளவரசி தன் தோழிகளுடன் குளத்தில் நீராடிக் கொண்டிருக்க, கரையில் முத்துமாலை இருப்பதை காக்கை பார்த்துக் கொண்டிருந்தது. காக்கை, இளவரசியின் முத்துமாலையை கொத்திக்கொண்டு பறந்தது. அதைப் பார்த்த இளவரசி, "யாரங்கே? … அந்தக் ...

Indian Constitution - TNPSC

 TNPSC practice mock test Kalvithuli is designed for TNPSC aspirants to prepare for the upcoming competitive exams. Tnpsc mock test on Indian Constitution is a compilation of important questions which are asked in the TNPSC exam. The questions are based on the Indian Constitution and are multiple choice type questions.

Latest current affairs in tamil - January 2022

January 2022 Current Affairs in Tamil TNPSC CURRENT AFFAIRS 2022 IN TAMIL: "Kalvi Thuli" provides you Current affairs in Tamil for TNPSC, TET, RRB, UPSC, Banking and other competitive exams. Here is the current affairs for JANUARY 2022 in Tamil covering the following topics: International, National and State current affairs, sports, important days, economic, etc.  1. சமீபத்தில் புதிய covid திரிபு "டெல்டாகிரோன்" எங்கு கண்டறியப்பட்டுள்ளது? விடை: சைப்ரஸ். 2.  பிரவாசி பாரதிய திவாஸ் ஆண்டுதோறும் என்று கொண்டாடப்படுகிறது? விடை: ஜனவரி 9. 3. பஞ்சாப் மாநிலத்தின் புதிய காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்? விடை: விரேஷ் குமார் பாவ்ரா. 4. உலக ஹிந்தி மொழி தினம் ஆண்டுதோறும் என்று கடைபிடிக்கப்படுகிறது? விடை: ஜனவரி 10. 5. தேசிய இளைஞர்கள் தினம் ஆண்டுதோறும் என்று கொண்டாடப்படுகிறது? விடை: ஜனவரி 12. 6. சர்வதேச  நாணய நிதியத்தின் அடுத்த பொருளாதார வல்லுனராக நியமிக்கப்படுபவர் யார்? விடை: பியர் ஆலிவர் கூரிஞ்சஸ். 7. உ.பி. சட்டமன்றத் தேர்தல் - 2022 எத்தனை கட்டங்களில் நடைபெற உள்ளது?...

Sources of medieval India

 History